இது ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் திட்டமிட்ட செயல். எங்கள் பெயரை சொல்லி அடித்தார்கள். பேராசிரியர்கள் சிலரும் உடனிருந்துள்ளனர். மேலும் பல ஆச்சரியங்களை உடைக்கிறார் ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ்.
கடந்த இரு நாட்களாக, நாடு முழுக்க அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கும் சம்பவம் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை.யில் நடத்தப்பட்டிருக்கும் மாணவர்கள் மீதான வன்முறை.